முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் : முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!

Share this article

More News