
மாகாண கல்வி அதிகாரங்களை பறிக்கும் அனுரவின் ஆட்சியின் சட்டவிரோத திட்டங்கள்…!
“மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்ற தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) கோஷத்திற்குள் இனமோதலுக்கு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வும் உள்ளடங்குகிறது என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்தனர்.











